Jun 19, 2023

இரங்கல் செய்தி

கட்டுரைகள்

இரங்கல் செய்தி

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளராக கடமையாற்றிய கலாநிதி நிமல் கருணாசிறி அவர்கள் (டிசம்பர் 10, 2020 – ஜூன் 17,2023) திடீர் சுகவீனம் காரணமாக கடந்த 17 ஆம் திகதி காலமானார். அன்னாரின் மறைவிற்கு ஆணைக்குழுவின் தவிசாளர், ஆணையாளர்கள் மற்றும் ஊழியர்கள் தங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றனர்.

தற்போது, ​​அன்னாரின் பூதவுடல் 130/15A, சமனல பிளேஸ், நாவின்ன, மஹரகமவில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், இறுதிக்கிரியைகள் 19 ஜூன் 2023 மாலை 6.00 மணிக்கு மிரிஹான மயானத்தில் நடைபெறும்.

ஊடகப் பேச்சாளர்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

2023.06.19

Font Resize
Contrast

Sorry for the inconvenience caused, the language you’ve requested in currently under construction.

සිදුවෙමින් පවතින අපහසුතාවයට කණගාටුයි, දැනට ඔබ ඉල්ලූ භාෂාව ඉදිවෙමින් පවති.

ஏற்பட்ட அச on கரியத்திற்கு மன்னிக்கவும், தற்போது கட்டுமானத்தில் உள்ள நீங்கள் கோரிய மொழி.