Jan 09, 2025

சிறுவர் குரலெழுப்பும் மன்றம்: விண்ணப்பம் கோரல்

கட்டுரைகள்

சிறுவர் குரலெழுப்பும் மன்றம்: விண்ணப்பம் கோரல்

15-17 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சிறுவர் உரிமைகள் தொடர்பான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு ஒரு தளத்தை உருவாக்குவதற்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சிறுவர் குரலெழுப்பும் மன்றம் எனும் புதுமையான நிகழ்ச்சித்திட்டத்தை ஏற்பாடுசெய்து வருகின்றது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

🗓 விண்ணப்ப இறுதி திகதி: 31/01/2025

📍 தகுதி: மேல் மாகாணத்தில் வசிக்கும் 15-17 வயதுடைய எந்தவொரு சிறுவரும்

🌈 ஏன் சிறுவர் குரலெழுப்பும் மன்றில் (CVF) இணைய வேண்டும்?

💬 உங்கள் குரலை ஒலிப்பதற்கு: இலங்கையில் சிறுவர் உரிமைகள் பற்றிய உங்கள் பார்வைகள், அனுபவங்கள் மற்றும் பிரச்சனைகளைப் பகிர்ந்து கொள்ள ஒரு தளம்

🤝 மாற்றத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கு: சிறுவர் உரிமைகள் தொடர்பில் செயற்படக்கூடிய பரிந்துரைகளை உருவாக்குவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் தொடர்பு கொள்வதற்கான வாய்ப்பு

🌏 உலகளாவிய உத்வேகம் கொள்வதற்கு: ஐக்கிய நாடுகள் சிறுவர் உரிமைகள் சமவாயத்தின் கோட்பாடுகளுடன் இணைந்திருங்கள்

💡 தீர்மானமெடுக்கும் செயல்பாட்டில் ஈடுபடுவதற்கு: சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான கொள்கை வகுப்பில் நேரடியாக பங்கேற்கும் வாய்ப்பு

🔗 எவ்வாறு விண்ணப்பிப்பது:

இந்த ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்:: https://forms.gle/6mhMA4uXcCPcZozH8

📞 தொடர்புகளுக்கு:

📱 தொலைபேசி: 011-2505569

📧 மின்னஞ்சல்: cru.hrcsl@gmail.com

🌟 ஒன்றிணைந்து மாற்றத்தை ஏற்படுத்துவோம்!

சிறுவர் குரலெழுப்பும் மன்றில் பங்கேற்கும் வாய்ப்பைத் தவறவிடாதீர்கள். சிறுவர்களின் குரலை அனுமதிப்போம், அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்போம்.

📢 உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் தெரிவிக்கவும்.

#ChildrensVoiceForum #HRCSL #ChildRightsUnit #ForEveryChildEveryRight #ChildRights #ParticipatoryApproach

Call for Applications- Tamil Notice- CVF

Font Resize
Contrast

Sorry for the inconvenience caused, the language you’ve requested in currently under construction.

සිදුවෙමින් පවතින අපහසුතාවයට කණගාටුයි, දැනට ඔබ ඉල්ලූ භාෂාව ඉදිවෙමින් පවති.

ஏற்பட்ட அச on கரியத்திற்கு மன்னிக்கவும், தற்போது கட்டுமானத்தில் உள்ள நீங்கள் கோரிய மொழி.